Posts

கொடை விழா

Image

பூசாரி& உரிமையாளர்

Image
 

முகவரி

Image
  ஸ்ரீ இரட்டை சுடலை மாட சுவாமி திருக்கோவில் இக்கோவில் ஆறுமுகமங்கலம் பகுதியில் முதல் கோவிலாக தோன்றியதால் இந்த கோவில் ஆறுமுகமங்கலம் மேலக்கோவில் என்று  அழைக்கப்படுகிறது. முகவரி: மா.மாயாண்டி (பூசாரி),             கணபதிசமுத்திரம், கொட்டாரக்குறிச்சி (அஞ்சல்),  ஏரல் வழி& 628802. ஸ்ரீவைகுண்டம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி: 04630-271188 போன்:8903718318 வாட்ஸ்ப் குழுவில்இணைய: 9600522081 கூwகுள் மேப் லிங்(goole map link) https://goo.gl/maps/5udzqyGcrP52

தெய்வங்களின் சிறப்பு

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼                     *சிவமயம்* ஸ்ரீ இரட்டை மந்திர மூர்த்தி துணை 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 🌹ஆறுமுகமங்கலம்(மேலக்கோவில்)🌹                 *கணபதி சமுத்திரம்* 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾        *ஸ்ரீ இரட்டை சுடலை மாட சுவாமி*                    *திருக்கோவில்* இந்த கோவிலில் அமைந்துள்ள தெய்வங்களின் அமைப்பு மற்றும் சிறப்பு.  *இக்கோவில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஏரல் நகருக்கு அருகில் உள்ள கணபதி சமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது.* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 🌞 *நாராயணர்* 🌞    இக்கோவிலில் நாராயணர் கிழக்கு முகமாக தனி கருவரையில் அமர்ந்துள்ளார்.இவர் தான் இக்கோவில் தெய்வங்களின் *தலைமை* .இவர் பூஜை ஏற்ற பின்பு தான் மற்ற தெய்வங்களுக்கு பூஜை.மூலவர் இரட்டை சுடலை அய்யா இருக்கும் இடத்தில் இல்லாமல் இவர் தனியாக சைவ படைப்பை ஏற்று அருள் அளிக்கிறார்.கோவில் திருவிழாவின் போது இவர்...

கோவில் முகப்பு

Image
இரட்டை சுடலை சன்னதி முண்டசாமிசன்னதி